top of page

இயற்கை ஒன்றுதான் அனைவருக்கும் !

  • Writer: Sridhana
    Sridhana
  • Jan 4, 2021
  • 1 min read

கோடியிரண்டு கொட்டி,

உலங்கூர்தி வாங்கி,

இமயம் மேலேறி,

உச்சியில் நடுங்கி,

பெருமிதத்தோடு நின்று அவன் சொன்னதும்,

தெருக்கோடியில்

ஒதுங்க இடமில்லாமல்,

அரைவயிற்றிற்கும் வழியில்லாமல்,

தார்ரோட்டில் படுத்து சொன்னதும்,

"எவ்வளவு அழகு இந்த வான்மேகம்" !


இயற்கை ஒன்றுதான் அனைவருக்கும்

மனிதன் தான் அதனை மறக்கிறோம்

மிருகமாய் வாழ்கிறோம் !

Recent Posts

See All
உருகி ஊற்றுதடி…

மறக்க நினைக்கும் கவலைகளை மண்ணுக்குள் புதைக்கிறாய்... சிரிக்க மறந்த நாட்களை மீண்டும் அழகாய்த் தருகிறாய்... அகவை ஏறினாலும் - இதயத்தை...

 
 
 
நிம்மதியான நிமிடம்

இன்பம் துன்பம் இரண்டிற்கும் இடையே வாழும் நிமிடம் மட்டும்தான் நிம்மதியான நிமிடம்…! உலக மேடையில் உறவுகளின் நாடகத்தில் நாமும் ஒரு பொம்மை...

 
 
 

1 Comment


kani mozhi
kani mozhi
Feb 06, 2021

👌👌

Like

Subscribe Form

©2020 by Sri Bala - Founder of ChellaTamil - 3K - Tamizh - Kadhai Kavithai Katturai!

bottom of page