top of page

சிந்தனையில் மிதக்கும் அன்னை தெரசா

  • Writer: Sridhana
    Sridhana
  • Aug 26, 2020
  • 1 min read

Updated: Aug 30, 2020

அன்னமிடுவது

தானம் மட்டுமில்லை - தாய்மை !


ஆறுதல் கூறுவது

கடமை மட்டுமில்லை - தோழமை!


இருப்பிடம் தருவது

இரக்கம் மட்டுமில்லை - ஈகை !


தனக்கென மட்டும் வாழாமல் -

பிறருக்கெனவும் வாழ்கையில்

உச்சிக்குழியில் முட்டும் - சாதித்த உணர்வு !



-ஶ்ரீதனா







Recent Posts

See All
உருகி ஊற்றுதடி…

மறக்க நினைக்கும் கவலைகளை மண்ணுக்குள் புதைக்கிறாய்... சிரிக்க மறந்த நாட்களை மீண்டும் அழகாய்த் தருகிறாய்... அகவை ஏறினாலும் - இதயத்தை...

 
 
 
நிம்மதியான நிமிடம்

இன்பம் துன்பம் இரண்டிற்கும் இடையே வாழும் நிமிடம் மட்டும்தான் நிம்மதியான நிமிடம்…! உலக மேடையில் உறவுகளின் நாடகத்தில் நாமும் ஒரு பொம்மை...

 
 
 

Comments


Subscribe Form

©2020 by Sri Bala - Founder of ChellaTamil - 3K - Tamizh - Kadhai Kavithai Katturai!

bottom of page