top of page

அழுதது வெட்டுப்பட்ட மரம்

  • Writer: Sridhana
    Sridhana
  • Sep 8, 2020
  • 1 min read

என் உயிரை எடுப்பதற்குக்கூட அழவில்லை நான்,

உறவைப்பிரிக்கும் பாவம் வேண்டாம்

எனக்கென்று கதறிக்கதறி அழுதது வெட்டுப்பட்ட மரம் -

பணம் செய்ய கழுத்தையருக்கும் மனிதனைக்கண்டு !


-Sridhana


ree

Recent Posts

See All
உருகி ஊற்றுதடி…

மறக்க நினைக்கும் கவலைகளை மண்ணுக்குள் புதைக்கிறாய்... சிரிக்க மறந்த நாட்களை மீண்டும் அழகாய்த் தருகிறாய்... அகவை ஏறினாலும் - இதயத்தை...

 
 
 
நிம்மதியான நிமிடம்

இன்பம் துன்பம் இரண்டிற்கும் இடையே வாழும் நிமிடம் மட்டும்தான் நிம்மதியான நிமிடம்…! உலக மேடையில் உறவுகளின் நாடகத்தில் நாமும் ஒரு பொம்மை...

 
 
 

Comments


Subscribe Form

©2020 by Sri Bala - Founder of ChellaTamil - 3K - Tamizh - Kadhai Kavithai Katturai!

bottom of page