top of page

யாராவது சொல்லி இருந்திருக்கலாம்...

  • Writer: Sridhana
    Sridhana
  • Aug 31, 2020
  • 1 min read

யாராவது சொல்லி இருந்திருக்கலாம் -

இதன்படிதான் என் வாழ்க்கை இருக்குமென்று...

தண்ணீருக்குள்

சுருட்டி உருட்டி,

கசக்கி நசுக்கி,

சேட்டையேதும் செய்யாமல்

இருந்திருப்பேன் - என் கைரேகைகளை !


-ஸ்ரீதனா


ree

Recent Posts

See All
உருகி ஊற்றுதடி…

மறக்க நினைக்கும் கவலைகளை மண்ணுக்குள் புதைக்கிறாய்... சிரிக்க மறந்த நாட்களை மீண்டும் அழகாய்த் தருகிறாய்... அகவை ஏறினாலும் - இதயத்தை...

 
 
 
நிம்மதியான நிமிடம்

இன்பம் துன்பம் இரண்டிற்கும் இடையே வாழும் நிமிடம் மட்டும்தான் நிம்மதியான நிமிடம்…! உலக மேடையில் உறவுகளின் நாடகத்தில் நாமும் ஒரு பொம்மை...

 
 
 

1 Comment


Geetha pj
Aug 31, 2020

😁😁😆😆

Like

Subscribe Form

©2020 by Sri Bala - Founder of ChellaTamil - 3K - Tamizh - Kadhai Kavithai Katturai!

bottom of page