top of page

கர்மா

  • Writer: Sridhana
    Sridhana
  • Jan 4, 2021
  • 1 min read

கோடீஸ்வரனாக இருந்தாலும்

ஏழையாக இருந்தாலும் - உதித்தது

தாயின் கருவறையில் தான் !

இறந்ததும் அனைவருக்கும்

பெயர் பிணம் தான் !

இடைவெளி எடைபோடும்

நம் வாழ்வின் அர்த்தத்தை - கர்மா !


-Sridhana


ree

Recent Posts

See All
உருகி ஊற்றுதடி…

மறக்க நினைக்கும் கவலைகளை மண்ணுக்குள் புதைக்கிறாய்... சிரிக்க மறந்த நாட்களை மீண்டும் அழகாய்த் தருகிறாய்... அகவை ஏறினாலும் - இதயத்தை...

 
 
 
நிம்மதியான நிமிடம்

இன்பம் துன்பம் இரண்டிற்கும் இடையே வாழும் நிமிடம் மட்டும்தான் நிம்மதியான நிமிடம்…! உலக மேடையில் உறவுகளின் நாடகத்தில் நாமும் ஒரு பொம்மை...

 
 
 

Comments


Subscribe Form

©2020 by Sri Bala - Founder of ChellaTamil - 3K - Tamizh - Kadhai Kavithai Katturai!

bottom of page