கர்மா SridhanaJan 4, 20211 min readகோடீஸ்வரனாக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் - உதித்தது தாயின் கருவறையில் தான் !இறந்ததும் அனைவருக்கும் பெயர் பிணம் தான் !இடைவெளி எடைபோடும்நம் வாழ்வின் அர்த்தத்தை - கர்மா !-Sridhana
உருகி ஊற்றுதடி…மறக்க நினைக்கும் கவலைகளை மண்ணுக்குள் புதைக்கிறாய்... சிரிக்க மறந்த நாட்களை மீண்டும் அழகாய்த் தருகிறாய்... அகவை ஏறினாலும் - இதயத்தை...
நிம்மதியான நிமிடம்இன்பம் துன்பம் இரண்டிற்கும் இடையே வாழும் நிமிடம் மட்டும்தான் நிம்மதியான நிமிடம்…! உலக மேடையில் உறவுகளின் நாடகத்தில் நாமும் ஒரு பொம்மை...
Comments