top of page

பாசத்தால் இணைந்து பணத்தால் பிரிந்த உறவுகள் !

  • Writer: Sridhana
    Sridhana
  • Dec 9, 2020
  • 1 min read

மூளை வளரும்பொழுதே பதிந்த பாசங்கள்

அனைத்தும் இன்று

சிலவேளை சிரிக்கவைக்கிறது

பலவேளை கதறி அழவைக்கிறது...

பணம் மாற்றிய மனதுகளை நினைக்கையில்

மூளையில் மிதந்த பாசமெல்லாம்

இன்று ஏக்கங்களாய் மாறி

இதயத்தில் புதைந்துமடிகிறது!


நானே மடிந்தாலும்,

நல்லன்பு மாறாது வானம் வாழும்வரை !


-ஸ்ரீதனா


ree

Recent Posts

See All
உருகி ஊற்றுதடி…

மறக்க நினைக்கும் கவலைகளை மண்ணுக்குள் புதைக்கிறாய்... சிரிக்க மறந்த நாட்களை மீண்டும் அழகாய்த் தருகிறாய்... அகவை ஏறினாலும் - இதயத்தை...

 
 
 
நிம்மதியான நிமிடம்

இன்பம் துன்பம் இரண்டிற்கும் இடையே வாழும் நிமிடம் மட்டும்தான் நிம்மதியான நிமிடம்…! உலக மேடையில் உறவுகளின் நாடகத்தில் நாமும் ஒரு பொம்மை...

 
 
 

Comments


Subscribe Form

©2020 by Sri Bala - Founder of ChellaTamil - 3K - Tamizh - Kadhai Kavithai Katturai!

bottom of page