top of page

வரமா ?

  • Writer: Sridhana
    Sridhana
  • Sep 14, 2021
  • 0 min read

பிடித்தது எல்லாம் கிடைத்தால்

பிடித்தவரெல்லாம் அருகிலேயே இருந்தால்


அதுதான் வரமோ?


இல்லை -


பிடித்ததோ பிடித்தவர்களோ

ஏங்கி தவித்து

உருண்டு புரண்டு

முட்டி மோதி

என்றாவது அதிசமாய் கிடைத்து

நம்மோடே நிலைத்து இருந்தால் - அது வரம் !

Recent Posts

See All
உருகி ஊற்றுதடி…

மறக்க நினைக்கும் கவலைகளை மண்ணுக்குள் புதைக்கிறாய்... சிரிக்க மறந்த நாட்களை மீண்டும் அழகாய்த் தருகிறாய்... அகவை ஏறினாலும் - இதயத்தை...

 
 
 
நிம்மதியான நிமிடம்

இன்பம் துன்பம் இரண்டிற்கும் இடையே வாழும் நிமிடம் மட்டும்தான் நிம்மதியான நிமிடம்…! உலக மேடையில் உறவுகளின் நாடகத்தில் நாமும் ஒரு பொம்மை...

 
 
 

Comments


Subscribe Form

©2020 by Sri Bala - Founder of ChellaTamil - 3K - Tamizh - Kadhai Kavithai Katturai!

bottom of page