top of page

ஆறுதல்

  • Writer: Sridhana
    Sridhana
  • Apr 30, 2020
  • 1 min read

உதிரம் உரைந்து...

உயிரை உழுக்கி...

உணர்வுகளை உருக்கி...

உனை வாட்டும்

தனிமையை விரட்டிட

என்

உள்ளங்கைகளால்

உன் அழகு முகம் வருடி

மார்போடு சேர்த்தணைத்து

நான் இருக்கிறேன்

இன்றும்

என்றும்

உன்னோடு என்று

உறுதிகூறும்

என் விழியினில் இருந்து

உருண்டோடும் கண்ணீர் !!!


Recent Posts

See All
உருகி ஊற்றுதடி…

மறக்க நினைக்கும் கவலைகளை மண்ணுக்குள் புதைக்கிறாய்... சிரிக்க மறந்த நாட்களை மீண்டும் அழகாய்த் தருகிறாய்... அகவை ஏறினாலும் - இதயத்தை...

 
 
 
நிம்மதியான நிமிடம்

இன்பம் துன்பம் இரண்டிற்கும் இடையே வாழும் நிமிடம் மட்டும்தான் நிம்மதியான நிமிடம்…! உலக மேடையில் உறவுகளின் நாடகத்தில் நாமும் ஒரு பொம்மை...

 
 
 

Comments


Subscribe Form

©2020 by Sri Bala - Founder of ChellaTamil - 3K - Tamizh - Kadhai Kavithai Katturai!

bottom of page