இரவு வணக்கம்SridhanaApr 30, 20201 min readநெற்றிப் பொட்டில் இதழ் பதித்து ... இருவிழிக்குள் கருவிழிப் பார்த்து ... இறைவனை வேண்டி - இந்த இரவு இனிய இரவாகட்டும் என் இனியவளுக்கு என்று வாழ்த்துகிறேன் !!!#ஸ்ரீதனா
உருகி ஊற்றுதடி…மறக்க நினைக்கும் கவலைகளை மண்ணுக்குள் புதைக்கிறாய்... சிரிக்க மறந்த நாட்களை மீண்டும் அழகாய்த் தருகிறாய்... அகவை ஏறினாலும் - இதயத்தை...
நிம்மதியான நிமிடம்இன்பம் துன்பம் இரண்டிற்கும் இடையே வாழும் நிமிடம் மட்டும்தான் நிம்மதியான நிமிடம்…! உலக மேடையில் உறவுகளின் நாடகத்தில் நாமும் ஒரு பொம்மை...
Comments