top of page

இறைவணக்கம்

  • Writer: Sridhana
    Sridhana
  • Apr 30, 2020
  • 1 min read

ஒருமுறை பிறப்பித்து- என்னை வாழச்செய்தாய்... மறுமுறை சுவாசிக்க- நீண்ட ஆயுள் தந்தாய்... பால்குறி மறைக்க- நல் உடையும் தந்தாய்... உடலுறுப்புகள் பணிபுரிய-

சுவை உணவும் தந்தாய்... நற்சொல் கேட்க செவியும் தந்தாய்... பொற்சொல் பேச செவ்வாயும் தந்தாய்... பயணங்கள் தொடர்ந்திட வேகமான கால்களிரண்டு தந்தாய்... உழைத்து உயர்ந்திட வலுவான கைகளிரண்டு தந்தாய்... சிந்தித்து செயல்பட பொறுமையோடு ஞானம் தந்தாய்... இறைவனே, நீ தந்த வாழ்க்கை இந்த வாழ்க்கை போதும்... நீ சொல்லும் வழி நின்று வெல்லும் வழி பார்ப்பேன் !!!


#ஸ்ரீதனா

Recent Posts

See All
உருகி ஊற்றுதடி…

மறக்க நினைக்கும் கவலைகளை மண்ணுக்குள் புதைக்கிறாய்... சிரிக்க மறந்த நாட்களை மீண்டும் அழகாய்த் தருகிறாய்... அகவை ஏறினாலும் - இதயத்தை...

 
 
 
நிம்மதியான நிமிடம்

இன்பம் துன்பம் இரண்டிற்கும் இடையே வாழும் நிமிடம் மட்டும்தான் நிம்மதியான நிமிடம்…! உலக மேடையில் உறவுகளின் நாடகத்தில் நாமும் ஒரு பொம்மை...

 
 
 

Comments


Subscribe Form

©2020 by Sri Bala - Founder of ChellaTamil - 3K - Tamizh - Kadhai Kavithai Katturai!

bottom of page