top of page

உயிர் எழுத்தே !!!

  • Writer: Sridhana
    Sridhana
  • Jun 20, 2020
  • 1 min read

Updated: Jun 20, 2020

அன்பை பகிர்வோம்

ஆர்வம் பெருக்குவோம்

இன்னல் போக்குவோம்

ஈழம் போற்றுவோம்

உழவு பழகுவோம்

ஊக்கம் ஊட்டுவோம்

எளிமை எழுவோம்

ஏற்புடைமை வளர்போம்

ஐக்கியம் பேணுவோம்

ஒழுக்கம் கடைப்பிடிப்போம்

ஓங்கி தமிழ் ஒலிப்போம்

ஔடதம் இலவசமாக்குவோம்!


-ஶ்ரீதனா

Recent Posts

See All
உருகி ஊற்றுதடி…

மறக்க நினைக்கும் கவலைகளை மண்ணுக்குள் புதைக்கிறாய்... சிரிக்க மறந்த நாட்களை மீண்டும் அழகாய்த் தருகிறாய்... அகவை ஏறினாலும் - இதயத்தை...

 
 
 
நிம்மதியான நிமிடம்

இன்பம் துன்பம் இரண்டிற்கும் இடையே வாழும் நிமிடம் மட்டும்தான் நிம்மதியான நிமிடம்…! உலக மேடையில் உறவுகளின் நாடகத்தில் நாமும் ஒரு பொம்மை...

 
 
 

1 Comment


sriram.r83
sriram.r83
Jul 04, 2020

ஃறிணை இல்லை,

'உயிர்' இல்லாததால் !?

Like

Subscribe Form

©2020 by Sri Bala - Founder of ChellaTamil - 3K - Tamizh - Kadhai Kavithai Katturai!

bottom of page