top of page

ஏங்கியக்காதல்

  • Writer: Sridhana
    Sridhana
  • Apr 30, 2020
  • 1 min read

மறவாமல்

சுவாசிக்கும் என் இதயம் -

உன்னை

மறவாமல் நேசிக்கும் !

அடுத்த நொடி மரணம்

என்றெண்ணி

இந்த நொடி காதலிப்பேன்

வெறித்தனமாக உன்னை!

தவம் பல செய்தாலும்

கிடைக்குமோ

உன் அன்பிற்கு இடான வரம் !

மனதால் உருகி,

உடலால் வருந்தி,

கருவிழியைத் தழுவி...

இருவிழியோரம் வெம்பி வரும் கண்ணீரில் தெரிந்துகொள்

நான் தாண்டிய வழிகள் அல்ல வலிகள்

அனைத்தையும்,

துடைக்க

உன் விரல்கள்போதும்

என் புத்துணர்ச்சிக்கு!

இனி வாழும் நாட்கள்

உனக்காக நானும்

எனக்காக நீயும்

நமக்காக அழகிய

புது உயிரும் :-)


#ஸ்ரீதனா


Recent Posts

See All
உருகி ஊற்றுதடி…

மறக்க நினைக்கும் கவலைகளை மண்ணுக்குள் புதைக்கிறாய்... சிரிக்க மறந்த நாட்களை மீண்டும் அழகாய்த் தருகிறாய்... அகவை ஏறினாலும் - இதயத்தை...

 
 
 
நிம்மதியான நிமிடம்

இன்பம் துன்பம் இரண்டிற்கும் இடையே வாழும் நிமிடம் மட்டும்தான் நிம்மதியான நிமிடம்…! உலக மேடையில் உறவுகளின் நாடகத்தில் நாமும் ஒரு பொம்மை...

 
 
 

Comments


Subscribe Form

©2020 by Sri Bala - Founder of ChellaTamil - 3K - Tamizh - Kadhai Kavithai Katturai!

bottom of page