காதலியே...SridhanaApr 30, 20201 min readகண் திறந்து யோசித்தேன் இரவு வந்தது...கண் மூடி யோசித்தேன் பகலும் வந்தது... வார்த்தை ஒன்றும்கிடைக்கவில்லைஉன்னை எழுதவே... பார்த்த நொடிமட்டும் போதும் - என்வாழ்வை வாழவே !!!#ஸ்ரீதனா
உருகி ஊற்றுதடி…மறக்க நினைக்கும் கவலைகளை மண்ணுக்குள் புதைக்கிறாய்... சிரிக்க மறந்த நாட்களை மீண்டும் அழகாய்த் தருகிறாய்... அகவை ஏறினாலும் - இதயத்தை...
நிம்மதியான நிமிடம்இன்பம் துன்பம் இரண்டிற்கும் இடையே வாழும் நிமிடம் மட்டும்தான் நிம்மதியான நிமிடம்…! உலக மேடையில் உறவுகளின் நாடகத்தில் நாமும் ஒரு பொம்மை...
Comments