சேரி வாழ் மக்கள்SridhanaApr 30, 20201 min readஅன்றாடத் தேவைக்கும் அல்லாடும்... ஒருவேளை உணவிர்க்கும் பங்குபோடும்... அரைமேனி ஆடைக்கும் பரிதவிக்கும்... சேரி வாழ் மக்களின் கோர நிலை !!!#ஸ்ரீதனா
உருகி ஊற்றுதடி…மறக்க நினைக்கும் கவலைகளை மண்ணுக்குள் புதைக்கிறாய்... சிரிக்க மறந்த நாட்களை மீண்டும் அழகாய்த் தருகிறாய்... அகவை ஏறினாலும் - இதயத்தை...
நிம்மதியான நிமிடம்இன்பம் துன்பம் இரண்டிற்கும் இடையே வாழும் நிமிடம் மட்டும்தான் நிம்மதியான நிமிடம்…! உலக மேடையில் உறவுகளின் நாடகத்தில் நாமும் ஒரு பொம்மை...
Comments