செல்லக்கொஞ்சல்SridhanaApr 30, 20201 min readஅறிந்தும் அறியாததுபோல் அலக்கடிப்பேன் உன் அழகு மொழியில் ஆழ்ந்திட!!!ஆசை வார்த்தைகள் ஆயிரம் உண்டுஆனந்தக் கடலிலே...தேடித் தேர்ந்தெடுத்து ஏக்கம் தனித்திடுவேன் என் தேன் மொழியினிலே!!!
உருகி ஊற்றுதடி…மறக்க நினைக்கும் கவலைகளை மண்ணுக்குள் புதைக்கிறாய்... சிரிக்க மறந்த நாட்களை மீண்டும் அழகாய்த் தருகிறாய்... அகவை ஏறினாலும் - இதயத்தை...
நிம்மதியான நிமிடம்இன்பம் துன்பம் இரண்டிற்கும் இடையே வாழும் நிமிடம் மட்டும்தான் நிம்மதியான நிமிடம்…! உலக மேடையில் உறவுகளின் நாடகத்தில் நாமும் ஒரு பொம்மை...
Comments