top of page

நட்பே நட்பே

  • Writer: Sridhana
    Sridhana
  • Apr 30, 2020
  • 1 min read

நீ சொல்லி நான் கேட்டேன்,

என் பெற்றவர் சொல்லிக்கேளாமல் !

உன் தோலில் நான் சாய்ந்தேன்,

என் தந்தை தோல் இருந்தும்!

உன் மடியில் நான் படுத்தழுதேன்,

என் அன்னை மடி இருந்தும்!

உன்னிடத்தில் நான் அடிபட்டேன்,

என் உடன் பிறந்தோர் இருந்தும்!

உன்னுடன் நான் விளையாடினேன்,

என் வீட்டு நாய்க்குட்டிகள் இருந்தும்!

தோழா / தோழி,

உன்னுடன் தயக்கமின்றிப் பகிர்ந்தேன் அனைத்தும்,

என்னுடன் சரிபாதி திருமண உறவிருந்தும்!!!

உதிரமில்லா உடலுமில்லை...

நட்ப்பில்லா மனிதருமில்லை...

நீ இல்லாமல் நானுமில்லை ...!!!


#ஸ்ரீதனா

Recent Posts

See All
உருகி ஊற்றுதடி…

மறக்க நினைக்கும் கவலைகளை மண்ணுக்குள் புதைக்கிறாய்... சிரிக்க மறந்த நாட்களை மீண்டும் அழகாய்த் தருகிறாய்... அகவை ஏறினாலும் - இதயத்தை...

 
 
 
நிம்மதியான நிமிடம்

இன்பம் துன்பம் இரண்டிற்கும் இடையே வாழும் நிமிடம் மட்டும்தான் நிம்மதியான நிமிடம்…! உலக மேடையில் உறவுகளின் நாடகத்தில் நாமும் ஒரு பொம்மை...

 
 
 

Comments


Subscribe Form

©2020 by Sri Bala - Founder of ChellaTamil - 3K - Tamizh - Kadhai Kavithai Katturai!

bottom of page