top of page

முன்னாள் காதல்

  • Writer: Sridhana
    Sridhana
  • Apr 30, 2020
  • 1 min read

அன்று,

காதலான என்று கேட்டேன்,

நண்பன் என்றான்!

இன்று,

நண்பன் என்றேன்,

காதலுடன் ஆமாம் என்றான் !

நான் நினைத்த போது

அவன் மனம் என்னை நினைக்கவில்லை!

அவன் நினைக்கும் போது

என்மனம்எனதில்லை !


#ஸ்ரீதனா

Recent Posts

See All
உருகி ஊற்றுதடி…

மறக்க நினைக்கும் கவலைகளை மண்ணுக்குள் புதைக்கிறாய்... சிரிக்க மறந்த நாட்களை மீண்டும் அழகாய்த் தருகிறாய்... அகவை ஏறினாலும் - இதயத்தை...

 
 
 
நிம்மதியான நிமிடம்

இன்பம் துன்பம் இரண்டிற்கும் இடையே வாழும் நிமிடம் மட்டும்தான் நிம்மதியான நிமிடம்…! உலக மேடையில் உறவுகளின் நாடகத்தில் நாமும் ஒரு பொம்மை...

 
 
 

Comments


Subscribe Form

©2020 by Sri Bala - Founder of ChellaTamil - 3K - Tamizh - Kadhai Kavithai Katturai!

bottom of page