முன்னாள் காதல்SridhanaApr 30, 20201 min readஅன்று,காதலான என்று கேட்டேன்,நண்பன் என்றான்!இன்று,நண்பன் என்றேன்,காதலுடன் ஆமாம் என்றான் ! நான் நினைத்த போதுஅவன் மனம் என்னை நினைக்கவில்லை!அவன் நினைக்கும் போதுஎன்மனம்எனதில்லை !#ஸ்ரீதனா
உருகி ஊற்றுதடி…மறக்க நினைக்கும் கவலைகளை மண்ணுக்குள் புதைக்கிறாய்... சிரிக்க மறந்த நாட்களை மீண்டும் அழகாய்த் தருகிறாய்... அகவை ஏறினாலும் - இதயத்தை...
நிம்மதியான நிமிடம்இன்பம் துன்பம் இரண்டிற்கும் இடையே வாழும் நிமிடம் மட்டும்தான் நிம்மதியான நிமிடம்…! உலக மேடையில் உறவுகளின் நாடகத்தில் நாமும் ஒரு பொம்மை...
Comments