top of page

மகப்பேறு மருத்துவரே

  • Writer: Sridhana
    Sridhana
  • Apr 30, 2020
  • 1 min read

இல்லை என்று மனமுடைந்த தம்பதியர்க்கு-

பிள்ளை வரம் பல கொடுக்க,

பின் உயிர் கொடுக்க,

அழகிய உரு கொடுக்க,

உலகில் பிஞ்சுப்பாதம்

பஞ்சுபோல் பதியச்செய்ய,

பல்லாண்டு நுணுக்கமாய்ச் செதுக்கி

செயற்கையாய்க் கருவுறுவாக்கிய

மகப்பேறு மருத்துவரே -

மற்றொரு கடவுள் தான் நீங்கள் !!!

Recent Posts

See All
உருகி ஊற்றுதடி…

மறக்க நினைக்கும் கவலைகளை மண்ணுக்குள் புதைக்கிறாய்... சிரிக்க மறந்த நாட்களை மீண்டும் அழகாய்த் தருகிறாய்... அகவை ஏறினாலும் - இதயத்தை...

 
 
 
நிம்மதியான நிமிடம்

இன்பம் துன்பம் இரண்டிற்கும் இடையே வாழும் நிமிடம் மட்டும்தான் நிம்மதியான நிமிடம்…! உலக மேடையில் உறவுகளின் நாடகத்தில் நாமும் ஒரு பொம்மை...

 
 
 

Comments


Subscribe Form

©2020 by Sri Bala - Founder of ChellaTamil - 3K - Tamizh - Kadhai Kavithai Katturai!

bottom of page