top of page

மரணித்து மீண்டும் வந்தவன்

  • Writer: Sridhana
    Sridhana
  • Jun 6, 2020
  • 1 min read

செய்யாததை செய்துமுடிக்க

செத்து மீண்டும் மீண்டு

வந்த உள்ளம் துள்ளும்!!!


—————————————


வழியில்லாமல் உடல்நீக்கி,

உயிர் வாழ்ந்திட -

வலிகொடுக்காமல் வாழ்ந்திடு!


—————————————

இல்லாததைத் தேடும் மனம்

இருப்பதை தொலைத்துவிடும்!


—————————————


அடுத்தநொடி என்னவென்று

தெரியாது நகரும் நாட்கள் -

அடக்கத்திற்கு பின்

தெரிவது எட்டாத கானல்நீர்!


—————————————


சித்தனுக்கு கூட

பித்துபிடிக்கும்

உடல்விட்டு உயிர்போகும்

வழி(லி)யை இன்று யோசித்தால்...


—————————————


ஒரு நொடிக்கூட அயராமல்

உன் உயிரை அரைத்தெடுப்பேன்

உன் கண்களுக்கு தெரியாதபடி!



—————————————

Recent Posts

See All
உருகி ஊற்றுதடி…

மறக்க நினைக்கும் கவலைகளை மண்ணுக்குள் புதைக்கிறாய்... சிரிக்க மறந்த நாட்களை மீண்டும் அழகாய்த் தருகிறாய்... அகவை ஏறினாலும் - இதயத்தை...

 
 
 
நிம்மதியான நிமிடம்

இன்பம் துன்பம் இரண்டிற்கும் இடையே வாழும் நிமிடம் மட்டும்தான் நிம்மதியான நிமிடம்…! உலக மேடையில் உறவுகளின் நாடகத்தில் நாமும் ஒரு பொம்மை...

 
 
 

Comments


Subscribe Form

©2020 by Sri Bala - Founder of ChellaTamil - 3K - Tamizh - Kadhai Kavithai Katturai!

bottom of page